Tuesday, November 24, 2009

ஞான சரியை

நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே
நிறைந்து நிறைந்து உற்று எழும் கண்ணீர் அதனால்
உடம்பு நனைந்து நனைந்து அருள் அமுதே நன்னிதியே ஞான
நடத்தரசே என் உரிமை நாயகனே யன்று
வனைந்து வனைந்து யேதுதும் நாம் வம்மின் உலகியலீர்
மரணமிலா பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியம் சொல்கின்றேன்
பொற்சபையில் சிற்சபையில் புகும் தரும் இதுவே.

No comments:

Post a Comment